Tag: குறிஞ்சி பூ

12 வருடங்களுக்கு பின் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்..!!

ஆபத்தின் விளிம்பில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ உதகையில் பூத்துக் குலுங்குகின்றன.நீலகிரி மாவட்டம் ,உதகை அருகே கெங்கமுடி பகுதியில் 12 வருடங்களுக்கு பின் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பிக்கபத்தி...