Tag: குற்றச்சாட்டு
தமிழ் நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது – அன்புமணி குற்றச்சாட்டு
சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை, திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளாா்.இது குறித்து பா ம க தலைவா் அன்புணி...
வாக்காளர் பட்டியலில் யார் யார் பெயர் இடம் பெற வேண்டும் என்று திமுகவினரே முடிவு செய்கிறார்கள் – சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
எஸ்.ஐ.ஆர் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுத்துள்ள அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.வி.சண்முகம் மற்றும் இன்பதுரை ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனா்.இதுகுறித்து, செய்தியாள்கள் சந்திப்பின் போது, “எஸ் ஐ ஆர்...
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – தேர்தலை இலக்கு வைத்து உள்நோக்கத்துடன் SIR பணிகளை மேற்கொள்வதாக திருமாவளவன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்து வருகின்ற 24 ஆம் தேதி விசிக சார்பாக சென்னையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.சென்னை அசோக் நகரில் உள்ள...
மேகதாது விவகாரம்… குடும்பத் தொழிலை காப்பாற்ற மௌனம் காத்த திமுக – எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு
தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டின்...
எடப்பாடியை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மன்னிக்க மாட்டார்கள் – ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
எஸ் ஐ ஆர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் குறுக்கீடு செய்யும் எடப்பாடியை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மன்னிக்க மாட்டார்கள் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளாா்.சென்னை ராயபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மனிதநேய...
சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்ற திராவிட மாடல் அரசு – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர்...
