Tag: குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகளின் போலி குற்றச்சாட்டுகளை உடைத்துள்ளார் முதலமைச்சர் விஜய் — சட்டப்பேரவையில் அமைச்சர் வெங்கடரமணன் பேச்சு

டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் விஜய் நேரடியாகச் சென்று மேட்டூர் அணையைத் திறந்து வைத்திருப்பதாகச் சட்டப்பேரவையில் அமைச்சர் வெங்கடரமணன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.சட்டப்பேரவை விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசிய...

குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை– சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கிற்கு, அவர் சார்பில் இன்று (27.08.2026) சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல்...

“அமைச்சர்கள் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள் – அனைத்துப் பட்டியலும் எங்களிடம் உள்ளது!” – பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்புப் பேட்டி!

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கர்நாடகாவில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடன்றி, தமிழக அரசின் 100 நாள்...

“மாநிலங்களின் வரி உரிமையை ஜிஎஸ்டி பறித்துவிட்டது!” – பேரவையில் முன்னாள் நிதியமைச்சர் குற்றச்சாட்டு!

மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு கோரி முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திருத்த தீர்மானம்... ஜிஎஸ்டியால் வரி உரிமை பறிபோனதாகக் குற்றச்சாட்டு!தமிழ்நாட்டிற்கு நியாயமான மற்றும் கூடுதல் வரிப்பகிர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி, ஒன்றிய...

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது! அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி குற்றச்சாட்டு!​

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் தலைவர்கள் தனியுரிமை முறையில் தன்னிடம் பேச்சுவார்த்தைக்குக் கெஞ்சிவிட்டு, பொதுவெளியில் வேறு மாதிரி பேசி இரட்டை...

மனுவை வாங்க மறுத்த அமைச்சர் கீர்த்தனா: கெலவரப்பள்ளி அணையில் இளைஞர்களிடம் அலட்சியம் காட்டியதாகக் குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வந்த தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவிடம், விவசாயிகள் மற்றும் மக்களின் நலன் சார்ந்த திட்ட வரைவு மனுவை அளிக்க வந்த...