Tag: குற்றம்
‘வாக்கு திருட்டு’ என்பது மக்கள் குரலை மௌனமாக்கும் குற்றம் – செல்வப்பெருந்தகை
கர்நாடகா மாநிலத்தின் ஆளந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்த 'வாக்கு திருட்டு' சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா்...
இருசக்கர வாகனங்களை திருடி வந்த தில்லாலங்கடி திருடன் கைது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த தில்லாலங்கடி திருடன் கைது. வீட்டில் பதுக்கி வைத்திருந்த வாகனங்களின் 15 இன்ஜின்கள், 16 சேஸ் பிரேம் பறிமுதல். இருசக்கர வாகனங்களை திருடி...
வீட்டை காலி செய்யாததால் படிக்கட்டுகளை இடித்த உரிமையாளர்
ஆறு மாதங்களாக வாடகை செலுத்தாததால் வீட்டிற்கு செல்லும் மாடி படிகட்டுகளை வீட்டின் உரிமையாளர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் விளக்குடி கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் அப்பகுதியில் ஆப்செட்...
