Tag: கேட்டு
நண்பர்களுடன் டீ குடிக்க போறீங்களா உஷார்! பணம் கேட்டு சித்திரவதை செய்ததாக கல்லூரி மாணவன் போலீசில் புகார்…
சென்னையில் கல்லூரி மாணவனை கடத்திச் சென்று அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு சித்திரவதை செய்ததாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார். கடத்திச் சென்றதாக கூறப்படும் நபர்கள் குறித்தும் கொடுக்கல் வாங்கல் அல்லது...
திருமணமான ஓரே மாதத்தில்… வரதட்சணை கேட்டு கொலைமிரட்டல்… மனவேதனையில் பிரபல அல்வா கடை உரிமையாளர்
திருநெல்வேலியில் புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் வீட்டினர், வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றி தரும்படி கொலை மிரட்டல் விடுப்பதாக...
பணம் கேட்டு கள்ளக்காதலி டார்ச்சர்…வாலிபரின் விபரீத முடிவு
திருப்பத்தூரில் தினமும் பணம் கேட்டு டார்ச்சர் வாலிபர் தற்கொலை, மோசடி செய்த பெண்ணை கைது செய்யாத போலீசாரை கண்டித்து உறவினர்கள் காவல் நிலையம் முற்றுகை.திருப்பத்தூர் மாவட்டம் ,கௌதமபேட்டை பகுதியை சேர்ந்த முன்னாள் எல்லை...
மாஞ்சோலை விவகாரத்தில் கூடுதல் விவரம் கேட்டு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரத்தை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த...