Tag: கேரளா அரசு
நெல் கொள்முதல் நிலுவைத் தொகை: ரூ.150 கோடி நிதி வழங்கி கேரளா அரசு அதிரடி உத்தரவு!
கேரளாவில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான நிலுவைத் தொகையை வழங்கிட ரூ.150 கோடியை மாநில அரசு விடுவித்து உத்தரவிட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை அம்மாநில விவசாயிகள் மத்தியில்...
“சபரிமலை நகை திருட்டு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்!” – இரு மாநில அரசுகளுக்கும் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் அதிரடி கோரிக்கை!
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கை சிபிஐ (CBI) விசாரிக்க வேண்டும் என்றும், மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தமிழ்நாடு மற்றும்...
