Tag: சடங்கு
சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணியை மாசுபடுத்தக் கூடாது: நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு!
தென் தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் துணிகள் மற்றும் கழிவுப் பொருட்களை வீசுவதற்குக் கடும் தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, ஆற்றை மாசுபடுத்துவது இனி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகக் கருதப்படும் என...
