Tag: சண்டிகர் விமான நிலையம்

மூன்றடி தூரம்… துப்பாக்கிச் சூட்டில் எப்படித் தப்பினார் அரசியல் தலைவர்..?

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் பாதல் தாக்கப்பட்டுள்ளார். பொற்கோயில் வாசலில் சுக்பீர் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் இந்த தாக்குதலில் மயிரிழையில்...

சண்டிகர் விமானநிலையத்தில் கங்கனாவுக்கு விழுந்த அறை

சண்டிகர் விமானநிலையத்தில் கங்கனாவுக்கு விழுந்த அறைசண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி.யான கங்கனா ரணாவத்தை பெண் சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரி அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லியில் போராடிய விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என விமர்சித்ததால் கங்கனாவை...