Tag: சிந்தனைக் கட்டுரை
தமிழ்நாட்டிலும் தேவை ஒரு ஜந்தர் மந்தர்: எழுத்தாளர் சமஸின் சிந்தனைக் கட்டுரை!
மகாத்மா காந்தி மெரினா கடற்கரையில் நின்று ரௌலட் சட்டத்திற்கு எதிராக அறைகூவல் விடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க மண்ணில், இன்று சாமானிய மக்கள் தங்கள் உரிமைகளுக்காகக் கூடுவதற்குகூட முறையான பொதுவெளிகள் இல்லாத அவலநிலையைச் சுட்டிக்காட்டி...
