Tag: சிபிஐ(எம்)
கள்ளக்குறிச்சியில் சிபிஐ(எம்) தலைவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனம்: குற்றவாளிகளை காவல்துறை உடனடியாகக் கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் டி.எம்.ஜெய்சங்கர், முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஏழுமலை, மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் டி.எஸ்.மோகன் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர்...
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்கள் நியமனம்: சிபிஐ(எம்) கடும் கண்டனம்!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வெளி முகமை (Outsourcing) மூலம் நடத்துனர்களை நியமிப்பதற்கு உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு ஆணை வழங்கியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.சமூக...
திருவொற்றியூரில் +2 மாணவன் கொடூரப் படுகொலை கஞ்சா போதையைத் தட்டிக்கேட்டதால் நேர்ந்த கொடூரம் – சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!
12 பேர் கைது – சட்டவிரோதப் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கத் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்சென்னை திருவொற்றியூரில் கஞ்சா போதையைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி +2 மாணவன், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்...
தேசிய மருத்துவர்கள் தினம் – மருத்துவர்களுக்கு சிபிஐ(எம்) வாழ்த்து!
நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு பெ. சண்முகம் வலியுறுத்தல்.நோயாளிகளைக் குணப்படுத்தவும், உயிரைக் காப்பாற்றவும் தன்னலமற்ற முறையில் உழைக்கும் மருத்துவர்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட்...
உதவிப் பேராசிரியர் தேர்வு குளறுபடி: உடனடியாக விசாரணை நடத்தி, பணி நியமனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்! – சிபிஐ(எம்) காரசார அறிக்கை
தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தேர்வு முடிவுகளில் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சியளிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட்...
தவெக தலைவர் பதவியேற்க காலதாமதமின்றி அனுமதிக்க வேண்டும் – ஆளுநருக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ ஆட்சி அமைக்கும் வகையில் தமிழக மக்கள் தீர்ப்பு வழங்கவில்லை.இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கி த.வெ.க.வை...
