Tag: சிவசேனா
உள்கட்சிகளில் ஜனநாயகம் வேண்டாமா? – சிவசேனா சின்னம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!
ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று முழக்கமிடும் அரசியல் கட்சிகளே, தங்களது சொந்த உள்கட்சி செயல்பாடுகளிலும் அதே ஜனநாயக முறையைப் பின்பற்ற வேண்டாமா? என்று உச்சநீதிமன்றம் மிக முக்கியமான மற்றும் விமரிசனமான கேள்வியை எழுப்பியுள்ளது.சிவசேனா...
‘சாவர்க்கர் ஒரு மாஃபி வீர்…’ கூட்டணிக்கு வேட்டு வைக்கும் ராகுல் காந்தி..?
நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது, மத்திய அரசையும், வீர சாவர்க்கரையும் ராகுல் காந்தி கடுமையாக தாக்கிப்பேசினார்.சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் கேள்விக்கு பதிலளித்த ராகுல், ‘‘சாவர்க்கரை மன்னிப்பு கேட்கும் ஹீரோ....
