Tag: சுப. வீரபாண்டியன்

சீமானின் மனமாற்றத்திற்கு இதுதான் காரணம்… சுப.வீரபாண்டியன் நேர்காணல்!

இலங்கை இறுதிப் போரை தமிழ்நாடு அரசு தலையிட்டு தடுத்திருக்க முடியாது, அன்று கலைஞர் ஆட்சியை விட்டு வெளியே வர வேண்டும் என்று பலரும் நினைத்தனர் என பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.ஈழப் போராட்டத்தில் கலைஞரின்...

சுயநல வெறி – சீமான் மறுபக்கம்… உண்மைகளை உடைக்கும் சுப.வீரபாண்டியன்!

தமது அரசியல் வாழ்வியலில் சீமானை போன்று இதுவரை இவ்வளவு பொய்யோடு, தன்னல வெறியோடு ஒரு மனிதரை பார்த்தது இல்லை என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சீமானின் ஈழ...

பெரியார் மண்ணன்று, மலை! – பேராசிரியர்  சுப. வீரபாண்டியன்

"மாடு முட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை! மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை" - என்பார் கவிஞர் சுரதா!இந்த வரிகளை இன்று பலருக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது! இது பெரியார் மண் இல்லை, பெரியாரே ஒரு மண் என்று பேசித்திரியும் ஒரு...

ஆளுநர் தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – சுப.வீரபாண்டியன்

ஆளுநர் சட்டமன்றத்தில் வெளியேறியது போல் தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக நிழல் அரசு நடத்தும் ஆளுநர் பதவியை நீக்க ஒன்றிய அரசு சட்டம் மாற்றம் செய்ய...

இத்தனை ஆண்டுகளில் ஈழத்திற்காக சீமான் செய்தது என்ன? – சுப.வீரபாண்டியன் கேள்வி!

43 வயது வரை ஈழத்திற்காக எதுவும் பேசாமல் இருந்தவர் சீமான் என்று திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் இதனை ஆண்டுகளாக அவர் ஈழத்துக்கு என்ன செய்துள்ளார்...

சீமானுக்கு எதிராக சுப.வீ வழக்கு!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றி பாடிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திராவிட இயக்க...