Tag: சுப. வீரபாண்டியன்
திராவிடத்தை பழித்து பேசியவர் ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம்…சீமானை சாடிய சுப.வீரபாண்டியன்…
திராவிடத்தை பழித்து பேசியவர் (சீமான்) ஆர்எஸ்எஸ் மேடையில் அடைக்கலம் ஆகி விட்டார் அது அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளாா்.திமுக சென்னை கிழக்கு...
திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து பேராசிரியர் சுப.வீ தலைமையில் ஆர்ப்பாட்டம்!
சென்னையில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக குற்ற முன்மொழிவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம்...
கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!
விஜய்க்கு இருப்பது "புகழ் போதை". இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சங்கமம் அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு கலை இலக்கிய...
சீமானின் மனமாற்றத்திற்கு இதுதான் காரணம்… சுப.வீரபாண்டியன் நேர்காணல்!
இலங்கை இறுதிப் போரை தமிழ்நாடு அரசு தலையிட்டு தடுத்திருக்க முடியாது, அன்று கலைஞர் ஆட்சியை விட்டு வெளியே வர வேண்டும் என்று பலரும் நினைத்தனர் என பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.ஈழப் போராட்டத்தில் கலைஞரின்...
சுயநல வெறி – சீமான் மறுபக்கம்… உண்மைகளை உடைக்கும் சுப.வீரபாண்டியன்!
தமது அரசியல் வாழ்வியலில் சீமானை போன்று இதுவரை இவ்வளவு பொய்யோடு, தன்னல வெறியோடு ஒரு மனிதரை பார்த்தது இல்லை என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சீமானின் ஈழ...
பெரியார் மண்ணன்று, மலை! – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்
"மாடு முட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை!
மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை" - என்பார் கவிஞர் சுரதா!இந்த வரிகளை இன்று பலருக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது! இது பெரியார் மண் இல்லை, பெரியாரே ஒரு மண் என்று பேசித்திரியும் ஒரு...
