Tag: சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் முன் அனுமதி விவகாரம்: மத்திய அரசின் 2021-ம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!
தொழில் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பாகவே சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்றும், திட்டங்கள் தொடங்கப்பட்ட பின்னர் பின்னேற்பு (Ex-post facto) அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்காக மத்திய அரசு...
“கேப் டவுன்” ஆக மாறுகிறதா ஆன்மீக பூமி? நிலத்தடி நீர் வறட்சியில் தமிழகத்திலேயே திருவண்ணாமலை முதலிடம்!
குடியிருப்புகள் அனைத்தும் லாட்ஜ்களாக மாறும் அவலம்: 1300 அடிக்குக் கீழே சென்றும் நீர் கிடைக்காமல் தவிக்கும் உள்ளூர் மக்கள்!தமிழகத்தில் நிலத்தடி நீர் மிக வேகமாகக் குறைந்து வரும் மாவட்டங்களின் பட்டியலை ஒன்றிய அரசு...
“12 மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!” – வேல்முருகன் எச்சரிக்கை!
அமலாக்கத் துறை சோதனையால் மூடப்பட்ட 12 மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் (தவாக) தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இந்த...
12 மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவை கைவிடுக: தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்!
தமிழகத்தில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு எடுத்துள்ள முடிவுக்குப் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி டெல்டா பகுதியைப் பாலைவனமாக்குவதில் கர்நாடகாவுடன் தமிழக அரசு போட்டி...
தாமிரபரணி மேலும் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆறு மேலும் மாசுபடாமல் இருக்க, அதனைப் போர்க்கால அடிப்படையில் பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப்...
டிஜிட்டல் தாகம்’: ஒரே நாளில் 1.9 கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் ‘AI’ தொழில்நுட்பம் – இந்தியாவில் சுற்றுச்சூழல் பேராபத்து ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை!
மொபைல் மற்றும் கணினிகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அதீத வளர்ச்சியால், இந்தியாவில் கடுமையான நன்னீர் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் பேராபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள்...
