Tag: செந்தில்பாலாஜி
கரூரில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை
கரூரில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை
கரூரில் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் வீட்டில் அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனை நடத்திவருகின்றனர்.சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்....
செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக விசாரணை
செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக விசாரணை
அமலாக்கத் துறை காவலில் எடுக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு...
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கைது செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி...
கரூரில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
கரூரில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
கரூரில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கரூர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் 26-ஆம் தேதி வருமானவரி துறை அதிகாரிகள்...
தயாளு அம்மாள், கனிமொழிக்காக பதறாத ஸ்டாலின் செந்தில்பாலாஜிக்காக பதறுவது ஏன்?- செல்லூர் ராஜூ
தயாளு அம்மாள், கனிமொழிக்காக பதறாத ஸ்டாலின் செந்தில்பாலாஜிக்காக பதறுவது ஏன்?- செல்லூர் ராஜூ
தயாளு அம்மாளையும், கனிமொழியையும் சிபிஐ விசாரிக்கும் போது கூட இவ்வளவு பதறாத திமுக, செந்தில் பாலாஜிக்காக பதறிக்கொண்டு ஓடுவது ஏன்?...
அமலாக்கத்துறை பிடியில் அமைச்சர்கள்- ஜெயக்குமார்
அமலாக்கத்துறை பிடியில் அமைச்சர்கள்- ஜெயக்குமார்
காவிரிக்காக சட்டப்போராட்டம் நடத்திய கட்சிதான் அதிமுக, பெங்களூருவுக்கு விருந்து சாப்பிடவே ஸ்டாலின் சென்றார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற...