Tag: செந்தில் பாலாஜி
2வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை
2வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் 2வது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகளின்...
வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்கு பதிவு
வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்கு பதிவு
கரூரில் நேற்று நடந்த வருமான வரி சோதனையின் போது சில இடங்களில் திமுகவினர் பிரச்சனையில் ஈடுபட்டனர். இதனால், சோதனை நடத்த முடியாமல் வருமான...
இனி டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்கும்
இனி டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்கும்
டாஸ்மாக் கடை திறப்பு நேரங்களிலும், விற்பனையிலும் விதிமீறல்கள் இருக்கக்கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தி உள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில...
சுவர் ஏறி சென்று வருமான வரிசோதனை- செந்தில் பாலாஜி
சுவர் ஏறி சென்று வருமான வரிசோதனை- செந்தில் பாலாஜி
வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவரும் நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை தலைமை செயலத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது பேசிய அவர், “வருமான வரிசோதனை என்பது எங்களுக்கு...
அண்ணாமலை தூண்டிவிட்டதுதான் இந்த ஐடி ரெய்டு- ஆர்.எஸ்.பாரதி
அண்ணாமலை தூண்டிவிட்டதுதான் இந்த ஐடி ரெய்டு- ஆர்.எஸ்.பாரதிசெந்தில்பாலாஜியின் நடவடிக்கைகளை முடக்க, அண்ணாமலை தூண்டிவிட்டதுதான் இந்த ஐ.டி. ரெய்டு என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “அனுமன் பெயரை...
சோதனை என் வீட்டில் இல்லை – செந்தில் பாலாஜி
சோதனை என் வீட்டில் இல்லை - செந்தில் பாலாஜி
எனது சென்னை மற்றும் கரூர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வுத்...
