Tag: செந்தில் பாலாஜி
“பூதக்கண்ணாடி போட்டாலும் ஊழலை கண்டுபிடிக்க முடியாது!”: சாராய ஆலை விவகாரத்தில் சீறிய செந்தில் பாலாஜி! பேரவையில் வெடித்த மோதல்!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் டாஸ்மாக் கடைகள் குறைப்பு, சாராய ஆலைகளுக்கான உரிமங்கள் வழங்குதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் அனல் பறக்கும் விவாதங்களும் அரங்கேறின. இக்கூட்டத்தொடரில்...
திமுகவில் 110 மாவட்டங்கள்”- சேகர்பாபு, செந்தில் பாலாஜி அதிகாரத்தில் அதிரடி மாற்றம்?
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 77-லிருந்து 110 ஆக உயர்த்தி அக்கட்சியின் தலைமை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகச் தலைநகர் சென்னையில்...
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்குகள்: சதியைச் சட்டப்படி எதிர்கொள்வோம் – செந்தில் பாலாஜி பேட்டி!
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் மீது தொடரப்பட்ட வழக்குகள் முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புனையப்பட்டவை என்றும், இவற்றைச் சட்டப்படியே முழுமையாக எதிர்கொள்வோம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.வழக்குகளுக்குப்...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது – வல்லம் பஷீர் விமர்சனம்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு (DVAC) வாயிலாக விடுக்கப்பட்டிருக்கும் சம்மன்கள், முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டவை என திராவிட வெற்றி கழகத்தின் முதன்மை செயலாளர்...
சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: மின்கட்டணக் குளறுபடிகளால் மக்கள் தவிப்பு – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி!
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், மின்சாரத் துறையின் செயல்பாடுகள் மற்றும் தொடரும் குளறுபடிகள் குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற...
எச்சரிக்கிறோம்! விடியா அரசின் அடக்குமுறை எடுபடாது: சட்டமன்றத்தில் கிழித்துத் தொங்கவிடுவோம் – செந்தில் பாலாஜி ஆவேசம்!
விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிட்டு, தட்டிக் கேட்கும் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்க நினைக்கும் ஆளுங்கட்சியின் சர்வாதிகாரப் போக்கை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசின் அத்தனை அயோக்கியத்தனங்களையும் அம்பலப்படுத்துவோம்...
