Tag: சென்னை மாநகர் காவல் ஆணையர்
சென்னையில் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!
சென்னை மாநகரில் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை மாநகரில் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், தொடர்...
சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்..
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் அண்மைக்காலமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பல்வேறு விவாதங்கள் எழுந்து...