Tag: சென்னை
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை
சென்னை ஆதம்பாக்கம் அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆதம்பாக்கம் அடுத்த தில்லைகங்கா நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் ஹரி. இவர் சில...
200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்
200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்
சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல்...
மது அருந்தும்போது தகராறு- ஓட ஓட வெட்டிய வாலிபர்
மது அருந்தும்போது தகராறு- ஓட ஓட வெட்டிய வாலிபர்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி(38), பூந்தமல்லியில் தங்கி வெல்டராக வேலை செய்து வருகிறார். இன்று இரவு மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் உள்ள புளியந்தோப்பு...
அட்சய திருதியைக்கு மத்தியில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
அட்சய திருதியைக்கு மத்தியில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
அட்சய திருதியை முன்னிட்டு காலை 7.29 மணிக்கே தங்கத்தின் விலையை வணிகர்கள் மாற்றி அமைத்துள்ளனர். அட்சய திருதியை நாளில் தங்கம் விலை குறைந்ததால் பொதுமக்கள்...
தங்கம் விலை மேலும் உயர்வு! இன்றைய நிலவரம்
தங்கம் விலை மேலும் உயர்வு! இன்றைய நிலவரம்
ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றத்தை கண்ட தங்கம் விலை இன்றும் சற்று உயர்ந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து...
சிம்புவை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அவரது ரசிகர்!
வாழ்நாள் கனவு நனவானது, சிம்புவை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அவரது ரசிகர்! ரசிகரை சமாதானப்படுத்திய சிலம்பரசன்!
கடந்த செவ்வாய்கிழமை (18-ம் தேதி) நடிகர் சிலம்பரசன், தன் ரசிகர்களை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்....
