Tag: செயற்கை நுண்ணறிவு
ஐடி துறையை உலுக்கும் ஏஐ (AI) அலை: 2026-க்குள் 50,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!
தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதன் காரணமாக, நிறுவனங்கள் தங்களின் மனிதவள மேலாண்மை உத்திகளை மாற்றி அமைத்து வருவதால், நடப்பு...
டிஜிட்டல் தாகம்’: ஒரே நாளில் 1.9 கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் ‘AI’ தொழில்நுட்பம் – இந்தியாவில் சுற்றுச்சூழல் பேராபத்து ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை!
மொபைல் மற்றும் கணினிகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அதீத வளர்ச்சியால், இந்தியாவில் கடுமையான நன்னீர் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் பேராபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள்...
புதுச்சேரி அரசின் புதிய மைல்கல்: ரூ.20 கோடியில் அமையவுள்ள பிரத்யேக ‘செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம்’ (AI CoE) – முழு விவரம்!
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நவீனத் தொழில்நுட்பப் புரட்சிக்கு இணையாக, புதுச்சேரி யூனியன் பிரதேசமும் டிஜிட்டல் தொழில்நுட்பப் பாதையில் ஒரு புதிய அடியை எடுத்து வைத்துள்ளது. உலகை ஆட்டிப்படைத்து வரும் செயற்கை...
சிறை துறையில் நவீன தொழில்நுட்பம் – அம்ரேஷ் பூஜாரி
தமிழகத்தில் உள்ள சிறைகளை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பதற்காக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார்.
தமிழக சிறைத் துறையின் டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி பதவியேற்றதிலிருந்து...
