Tag: சேர்ந்த

வேலைக்கு சேர்ந்த ஏழேநாளில் ஊழியரின் செயல்….அதிர்ச்சியில் உரிமையாளர்!

சென்னை சைதாப்பேட்டையில் நகைக்கடையில் 60 சவரன் ஊழியர் கைவரிசை நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓட்டம்.சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் என்பவர் சாயார் ஜுவல்லரி என்ற பெயரில்...

நியூயார்கில் நடைபெற்ற பிளிட்ஸ் செஸ் போட்டி: சென்னையை சேர்ந்த வீராங்கனை முதலிடம்

நியூயார்கில் நகரில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் சென்னையை  சேர்ந்த வைஷாலி  முதலிடம்நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் உலக பிளிட்ஸ் செஸ் போட்டி தரைவரிசையில் தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி முதலிடம் ....

நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கைது

உதகை அருகே 50 சவரன் நகை கொள்ளை அடித்த சம்பவத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தந்தை, தாய் இரண்டு  மகன்கள் உள்ளிட்ட நான்கு பேர் தனிபடை போலிசார் கைது செய்துள்ளனர்.பாதிக்கபட்ட விவசாயி உதகை...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை – போலீஸ் விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி.தனது தோட்டத்து வீட்டில் மனைவி அலமேலு என்கிற அலமாத்தாள் உடன் தனியாக தங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்களது மகன்...