Tag: சைபர்

கணினிகளை முடக்கிய ஹேக்கர்கள்.. கைகொடுத்த ‘பழைய ஆபரேஷன்’! அமெரிக்காவில் நடந்தது என்ன?

30-க்கும் மேற்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் குறிவைப்பு: கணினிகள் முடங்கியதால் கையால் இயக்கும் முறைக்கு மாறிய அதிகாரிகள்!அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் டிஜிட்டல் அமைப்புகளில் கடுமையான...

24 கோடி ரூபாய் மீட்பு…சென்னை சைபர் க்ரைம் போலீசாரின் ஓராண்டு சாதனை…

 சென்னை  பெருநகர காவல் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களின் துரித  நடவடிக்கை மூலமாக புகார்தாரர்களின் இழந்த தொகை ரூபாய். 2,04,92,709/- மீட்கப்பட்டு  ஒப்படைக்கப்பட்டது.  இந்த ஆண்டு இதுவரை ரூ.24,92,13,483/- மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னை...

Part time job Fraud சைபர் வழக்கில் 5 பேர் கைது

Part time job Fraud சைபர் வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் சைபர் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து...