Tag: சோக சம்பவம்

வீட்டை சுத்தம் செய்யும்போது நேர்ந்த கொடூரம்! தாம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவி பரிதாப பலி..

சென்னை தாம்பரம் அருகே வீட்டைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 19 வயது கல்லூரி மாணவி, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டைச் சுத்தம் செய்தபோது...