Tag: ஜிடிஎன் கலை அறிவியல்

தமிழில் வேரூன்றி நிற்க வேண்டும் – தமிழச்சி தங்கபாண்டியன்

பல்வேறு மொழிகளை கற்றுக் கொண்டாலும் தமிழ் மொழியில் வேரூன்றி நிற்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மாணவிகளிடையே உரையாற்றினார். திண்டுக்கல்லில் ஜிடிஎன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில்...