Tag: டாஸ்மாக் முறைகேடு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய் மாலியா பக்ஷி அடங்கிய...

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

டாஸ்மாக் துறை சார்ந்த நிதி முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.தரப்பு...

டாஸ்மாக் முறைகேடு புகார்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தாக்கல்!

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி சென்னை...

டாஸ்மாக் விவகாரம்: மீண்டும் அசிங்கப்பட்ட அமலாக்கத்துறை! செந்தில்வேல் நேர்காணல்!

டாஸ்மாக் விவகாரத்தில் துணை முதலமைச்சர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, அவரது பெயரை கெடுக்க வேண்டும் என பாஜக விரும்பியது. ஆனால் அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதித்து, நீதிமன்றம் அவர்களின் தலையில்...

உதயநிதிக்கு குறி! வெளுத்த உச்சநீதிமன்றம்! விளாசிய பத்திரிகையாளர் மணி!

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ளது திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியாகும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.mடாஸ்மாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி யூடியுப்...

வரம்பு மீறி போறீங்க.. அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட்..

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டி அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். அதாவது கடந்த 2017ம் ஆண்டு முதல் 2024 வரையிலான...