Tag: டாஸ்மாக் முறைகேடு
உதயநிதிக்கு குறி! வெளுத்த உச்சநீதிமன்றம்! விளாசிய பத்திரிகையாளர் மணி!
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ளது திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியாகும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.mடாஸ்மாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி யூடியுப்...
வரம்பு மீறி போறீங்க.. அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட்..
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டி அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். அதாவது கடந்த 2017ம் ஆண்டு முதல் 2024 வரையிலான...
அரவக்குறிச்சியில் அண்ணாமலை செய்த வேலை! செந்தில்பாலாஜியை குறிவைத்து சதி!
அரவக்குறிச்சி தொகுதியில் தன்னை செந்தில்பாலாஜி தோல்வி அடைய செய்ததால் அவர் மீது அண்ணாமலை தனிப்பட்ட முறையில் குறிவைத்து சோதனைகளை கட்டவிழ்த்துவிட்டு வருவதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.அமைச்சர் செந்தில் பாலாஜியை, பாஜக தனிப்பட்ட முறையில்...
அசிங்கப்பட்ட அமலாக்கத்துறை! அண்ணாமலை தோற்றது இப்படித்தான்! ரகசியம் உடைக்கும் செந்தில்வேல்!
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள 41 எப்.ஐ.ஆர்-களில், 34 அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பானது என்று மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் நடைபெற்ற குற்றத்திற்காக தற்போதைய அமைச்சர்...
டெல்லியில் இறங்கிய செந்தில் பாலாஜி! ஓடி ஒளிந்த அண்ணாமலை! உடைத்துப்பேசும் தராசு ஷ்யாம்!
டாஸ்மாக் விவகாரத்தில் முதலமைச்சர் குறித்த அண்ணாமலையின் கருத்து கண்டிக்கத்தக்கது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஒரு துறையில் நடைபெறும் ஊழலுக்காக பிரதமரை ஏ1 என்று சொல்லலாமா? என்றும்...