Tag: டிஜிபி சைலேந்திர பாபு
கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம்
கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம்
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் பலியானார்கள். மேலும் பலர்...
உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால்- டிஜிபி சைலேந்திரபாபு
உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால்- டிஜிபி சைலேந்திரபாபுதமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தடுக்கப்பட்டதால், தொழிற்சாலைகளில் இருந்து மெத்தனால் என்ற விஷச்சாராயம் வாங்கி விற்பனை செய்ததால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதாக டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். செங்கல்பட்டு மற்றும்...
நடந்தது என்ன? ஆளுநர் எழுப்பிய கன்னித்தன்மை பரிசோதனை சர்ச்சையில் டிஜிபி விளக்கம்
பள்ளி சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை நடந்தது ஏன் என்று முதல்வரிடம் விளக்கம் கேட்ட ஆளுநர் கடிதம் அனுப்பியதாக சொல்ல, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது தேசிய குழந்தைகள் நல ஆணையம். நடந்தது...
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு- கண்காணிப்பு குழு அமைப்பு
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு- கண்காணிப்பு குழு அமைப்பு
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வதந்திகள் தொடர்பான பிரச்சனைகளில் மற்ற மாநிலங்கள் மற்றும் ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைக்க, பின்வரும் அதிகாரிகள் குழுவான "நோடல் குழு"...