Tag: தந்தை
தந்தையாக,அண்ணணாக வழிநடத்தும் முதல்வர் என பெண்கள் புகழாரம்….ரூ.5 ஆயிரம் பெற்ற பெண்கள் உற்சாக கொண்டாட்டம்…
உரிமை தொகை மற்றும் கோடைகால தொகையென ரூ.5000 பெற்ற பெண்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து,நடனமாடி அயப்பாக்கத்தில் பெண்கள் உற்சாகமாக கொண்டாடினர்.தமிழ்நாடு அரசின் பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு...
பெற்ற மகளையே துடிதுடிக்க கொன்ற தந்தையின் உருக்கமான வாக்குமூலம்…
சேலத்தில் மருத்துவ மாணவியை கொலை செய்து விட்டு தலைமறைவான தந்தையை போலீசார் கைது செய்தனர். மகளை கொன்றது ஏன் என அவர் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா், பாரதிநகா் பகுதியை...
18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை கைது!!
கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர்...
2025-ம் ஆண்டு “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” – விண்ணப்பங்கள் வரவேற்பு
2025-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சமூக நீதிக்காக...
தாய் தந்தையரை இழந்து பரிதவிக்கும் குழந்தைகளுக்கு அரணாய் நிற்கும் முதல்வர் – வைரமுத்து பாராட்டு
சங்கராபுரம் அருகே தாய் தந்தையரை இழந்துபோன நான்கு குழந்தைகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள சமூக மதிப்பை மேலும் மேலும் உயர்த்தியிருக்கிறது. அரசாங்கம் என்பது ஒரு நிறுவனமே ஆயினும்...
பிரியவேண்டும் என்ற அச்சத்தில் குழந்தையை கொன்ற தந்தை…
சென்னையில் மவுண்ட்டில் உள்ள தனியார் விடுதியில் குழந்தையை கொன்றுவிட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம், நான்காவது தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (38) இவர் சொந்தமாக...
