Tag: தன்னை
நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர் தலைவர் நல்லகண்ணு – பிரேமலதா விஜயகாந்த்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்து உள்ளாா்.இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்...
திமுகவின் கட்டமைப்பு தன்னை ஈர்த்ததால் அக்கட்சியில் இணைந்துள்ளேன் – விஜயின் Ex மேனேஜர்
நடிகர் விஜயின் முன்னாள் மேனேஜரான பி.டி.செல்வக்குமார் இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார்.விஜயின் முன்னாள் மேனேஜர் PT செல்வக்குமார் திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேட்டியில், “அரசு...
கணவரின் குடும்பம் தன்னை பாலியல் விவகாரங்களுக்கு உட்படுத்துவதாக – பெண் புகாா்
கணவரின் குடும்பம் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் விவகாரங்களுக்கு உட்படுத்துவதாகவும் காவல்துறையனர் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பெண் ஒருவர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் செஜா கேத்தரின் இவருக்கும்...
