Tag: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக கல்வித் தரத்தை சிதைக்க சதி! மரியாதை கொடுக்க முடியாது! சுகி சிவம் அதிரடி!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்ற சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தணிச்சையாக வெளிநடப்பு செய்வது என்பது, தமிழக மக்களை இடது காலால் எட்டி உதைக்கிறார் என்பது பொருள் என்று சொல்வேந்தர் சுகி சிவம் குற்றம்சாட்டியுள்ளார்.முதலமைச்சர்...
இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் யுஜிசியின் புதிய விதிகள்… பாலச்சந்திரன் ஐஏஎஸ் குற்றச்சாட்டு!
மத்திய அரசை ஆர்எஸ்எஸ் அமைப்பு பின்னால் இருந்து இயக்குவதாகவும், இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை அவர்கள் ஒழித்துக்கட்ட நினைக்கிறார்கள் என்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை அபகரிக்கும்...
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்...
முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு அரசமைப்புக்கு புறம்பானது… ஆளுநர் ரவி இதை செய்வது பெஸ்ட்… தராசு ஷியாம் தாக்கு!
சட்டசபையில் தேசிய கீதம் பாட மறுப்பதாக ஆளுநர் குற்றம்சாட்டுவதன் மூலம் தமிழ்நாடு அரசு தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்க மறுப்பதாக அவர் கட்டமைக்க முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம்சாட்டியுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சொல்வது என்ன? ஒய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் விளக்கம்!
துணை வேந்தர் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக சட்டங்களை விட யுஜிசி விதிமுறைகள்தான் மேலானவை என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கல்வியை மாநிலப்...
யூஜிசி புதிய விதிகள் மத்திய அரசின் அதிகார மீறல்… காலனியாதிக்க மனநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி… பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு!
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன விவகாரத்தில் மாநில அரசின் பங்கை இல்லாமல் செய்வது, மத்திய அரசின் அதிகார மீறல் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றம்சாட்டியுள்ளளார். மேலும்,...