Tag: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

மதுரை ஆதீனம் கார் விபத்து! கேஸ் கோர்ட்டில் நிக்காது! உடைத்துப் பேசும் சுகி சிவம்!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் நாடு முழுவதும் ஆளுநர்களின் அதிகாரத்தை தமிழ்நாடுதான் நிர்ணயித்தது என்று ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.திமுக அரசு 4வது ஆண்டை நிறைவு செய்துள்ளதை ஒட்டி சென்னை ராஜா...

மாநாட்டிற்கு நாங்க போகல… துணைவேந்தர்கள் பரபரப்பு! அசிங்கப்பட்ட ஆர்.என்.ரவி!

துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதன் மூலலம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் வேலையை ஆளுநர் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.ஆளுநர் நடத்தும் துணை வேந்தர்கள் மாநாடு...

குழப்பம் செய்ய வரும் ரவி, தன்கர்! ஸ்டாலின் சட்டம் கொண்டு வர வேண்டும்! வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்!

ஆளுநர் ரவி, ஜெகதீப் தன்கர் ஆகியோர் குழப்பம் செய்வதற்காக வருவதாகவும், அவர்களுக்கு அவர்களின் மொழியில்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் துணை தலைவர்...

ஊட்டியில் மாநாடா? ராஜ்பவனே காலியாகுது! துணை வேந்தர்களுக்கு பறக்கும் நோட்டீஸ்!

சட்டவிரோதமாக ஆளுநர் நடத்தும் துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்பது ஜனநாயகத்தை, மாநில அரசை இழிவுபடுத்தும் செயலாகும் என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டின் பின்னணியில்...

 பி.டி.ஆர் அடித்த சிக்சர்! பந்தை தேடும் பாஜக கும்பல்!

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மத்திய அரசுக்கு எதிரானது. ஆனால் அரசியல் சாசன பொறுப்பு வகிக்கும் குடியரசுத் துணை தலைவர், ஆளுநர் ஆகியோர் தங்களது வேலையை மட்டும் கவனிக்க வேண்டும்...

போஸ்ட்மேன் மாநாட்டிற்கு தடை! ராஜ்பவனுக்கு தந்தி அடிச்சாச்சு!

உச்சநீதிமன்றம் வரை சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்த பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பை தமிழக அரசு பறித்துள்ளதாகவும், ஆனால் அவர் துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதன் மூலம் தான் சட்டத்தை மதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளதாகவும்...