Tag: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
போஸ்ட்மேன் மாநாட்டிற்கு தடை! ராஜ்பவனுக்கு தந்தி அடிச்சாச்சு!
உச்சநீதிமன்றம் வரை சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்த பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பை தமிழக அரசு பறித்துள்ளதாகவும், ஆனால் அவர் துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதன் மூலம் தான் சட்டத்தை மதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளதாகவும்...
வாயை விட்ட தன்கர்! வசமாக சிக்கிய பாஜக! ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!
ஆளுநர் விவகாரம் குறித்த குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்து என்பது பாஜக எவ்வளவு மோசமான, எதேச்சதிகார அரசியல் கட்சி என்பதற்கு இதுவே சாட்சியாகும் என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளுர்...
ஸ்டாலின் கண்ட்ரோலில் டெல்லி? ஜெகதீப் தன்கர் – ரவி திடீர் மீட்டிங்! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!
ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இன்றையக்கு தேசிய அளவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பான ஜெகதீப் தன்கரின்...
உச்சநீதிமன்றத்தை மிரட்டிய பாஜக! திமுக செய்த சம்பவம்! கதறி துடித்த துணை ஜனாதிபதி!
ஆளுநர் விவகாரம் மற்றும் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளதால் பாஜக அதிர்ச்சி அடைந்திருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அதற்கு குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர் எதிர்ப்பு...
டெல்லியில் ஆளுநர் ரவி ராஜினாமா? மோடி அவசர சட்டம்! சிக்கிய பாஜக!
ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போக செய்யும் விதமாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், இது மிகவும் ஆபத்தானதாகும் என்று மூத்த...
டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோலா தான் இருக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கண்ட்ரோலா தான் இருக்கும் என்றும், ஆதிக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் ஏற்காத மண் தமிழகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆண்டார் குப்பத்தில் நடைபெற்ற அரசு...
