Tag: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185வது...

சூப்பர் பென்ஷன் திட்டம்! சரியான நேரத்தில் முறையான அறிவிப்பு! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு TAPS...

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இதுவரை 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 844 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில், சுமார் 13 லட்சம் பேர் மருத்துவ பயனுற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

100 ஆண்டுகளை கடந்து நீதிக்கட்சியின் நீட்சியாக பயணம்… திமுகவை எப்படி கார்னர் செய்வது என்று தெரியாமல் எதிரிகள் புலம்புகிறார்கள்… நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

அரசியல் புரட்சியின், ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துகிற கருத்தியல் தெளிவின் அடையாளமாக இருப்பதால்தான் ஆதிக்கவாதிகளுக்கும், அவர்களுக்கு அடிமை சேவகம் செய்பவர்களுக்கும் திமுக என்றாலே கசக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா...

தமிழர்களின் தொன்மையை, நாகரிக மேன்மையை அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்துகொண்டு போக வேண்டும்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

தமிழர்களின் தொன்மையை, தமிழர்களின் நாகரிக மேன்மையை இந்த தலைமுறையினருக்கு மட்டுமல்ல, ஜென்-சீ உள்ளிட்ட அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்துகொண்டு போக வேண்டும் என்று பார்த்து பார்த்து இவ்வளவும் செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழர்களின் தொன்மையை...

விஜயின் ஈரோடு பயணத்தில் சிக்கல்! சிபிஐ-யால் பெரும் நெருக்கடி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

கரூர் கூட்டநெரில் வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறபோது, அதில் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட சதிக் கோட்பாடுகள் எதுவும் இடம்பெறாது. அது விஜய் தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர்...