Tag: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தோல்வியை ஒப்புக்கொண்ட அதிமுக – பாஜக கூட்டணி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

விஜயை கூட்டணிக்கு அழைத்துள்ளதன் மூலம் தற்போதுள்ள அதிமுக - பாஜக கூட்டணியால் திமுகவை வீழ்த்த முடியாது என்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல்...

விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி எச்சரித்துள்ளார்.கரூர்...

விஜய் அரசியலுக்கு அன்ஃபிட்! 41 உயிரிழப்புக்கு பொறுப்பேற்காத த.வெ.க. ! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

விஜய் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதற்கு தகுதி அற்றவர். அவர் ஒன்றும் தமிழ்நாட்டின் அரசியலில் மாற்று கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக பிரபல தொலைக்காட்சி...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலி… உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தும் ஆறுதல் தெரிவித்தார்.கரூரில் நேற்று இரவு...

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு!

கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்...

கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 31  ஆக உயர்வு! கரூர் விரைகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. மேலும் 58 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர்...