Tag: தமிழக விவசாயிகள்

சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மூன்று தமிழக விவசாயிகள் சுட்டுக் கொலை: கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டு அப்பகுதியில் வசித்து வந்த மூன்று விவசாயிகள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து இந்தியக்...

காவிரி உரிமையை பறிக்கும் தொடர் நாடகம்! உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட விசாரணை – கொந்தளிப்பில் தமிழக விவசாயிகள்!

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டமான காவிரி நீர்ப் பங்கீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கவிருந்த அமர்வின் நீதிபதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால், இந்த வழக்கு...

அரசியல் சதுரங்கத்தில் ‘மேகதாது’: தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் தேசியக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு!

காவிரி நதிநீர் விவகாரமும், அதன் தொடர்ச்சியாக உருவெடுத்துள்ள மேகதாது அணைப் பிரச்சினையும் தமிழகத்தின் வாழ்வாதாரத்தோடு பிணைக்கப்பட்ட மிக முக்கியமான உணர்வுப் போராட்டங்கள் ஆகும். இந்த விவகாரத்தை டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் தேசியக்...

தமிழகத்தில் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி? முதல்வர் விரைவில் அறிவிப்பார் – அமைச்சர் வினோத்

​கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2025–2026ஆம் ஆண்டு சிறப்பு பருவம் மற்றும் 2026–2027ஆம் ஆண்டிற்கான முதன்மை அரவை துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள்...

அழிந்துவரும் நீர் நிலைகளை காப்பாற்ற விவசாயிகள் போராட்டம்

அழிக்கப்பட்டுவரும் நீர் நிலைகளை காப்பாற்ற கோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட திருச்சி மாவட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க...