Tag: தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து முதல் வந்தே மாதரம் வரை: டெல்லியில் ஆ.ராசா எம்.பி. அளித்த விரிவான விளக்கத்தின் சுருக்கம்!

"தமிழ்த்தாய் வாழ்த்தில் கலைஞர் காட்டிய பக்குவம் பா.ஜ.க.விடம் இல்லை" எனச் சாடல்!மக்களவையில் நிறைவேற்ற முயலப்படும் 'வந்தே மாதரம் மசோதா' (தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா) முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது...

“தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்”: முதல்வர் விஜய்யின் மெத்தனப் போக்கைக் கண்டித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்!

"தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்": முதல்வர் விஜய்யின் மெத்தனப் போக்கைக் கண்டித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்! சென்னை: பல்கலைக்கழகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட விவகாரத்தில், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழ் மொழி உரிமைகள்...

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர்!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிசை மாற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழா நிரலில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு...

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ‘முதலில் பாடப்படுவதை உறுதி செய்க!’ – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வது இடத்திற்குத் தள்ளுவது கண்டிக்கத்தக்கது என்றும், அதை முதலில் பாடுவதை தமிழக அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி...

“ராஜ்பவனில் இருந்து ஸ்ட்ரிக்ட் உத்தரவு வந்தாச்சு!” – தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் கடைசியில்: சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் சந்திரசேகர் பேட்டி!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பாடப்படும் பாடல்களின் வரிசை குறித்து ஆளுநர் மாளிகையிலிருந்து (ராஜ்பவன்) கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா தொடர்பான முன்னேற்பாடுகள்...

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா? மதுரையில் ஆளுநர் பங்கேற்ற விழாவில் ‘வந்தே மாதரம்’ முதலில் பாடப்பட்டதால் சர்ச்சை

மதுரையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்ட கல்லூரி விழாவில், வழக்கமாக முதலில் பாடப்பட வேண்டிய 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாவது பாடலாகப் பாடப்பட்ட சம்பவம் பெரும் ஏமாற்றத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ​வேர்களைத்...