Tag: தமிழ்நாடு காவல்துறை

ரூ.121.85 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்: காணொளி வாயிலாக முதல்வர் விஜய் திறப்பு!

தமிழ்நாட்டில் காவலர் நலன் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அரசு சார்பில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள காவலர்...

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: பூந்தமல்லி நீதிமன்ற ஊழியர் மீது 4 பிரிவுகளில் வழக்கு!

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்குச் சென்ற பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த நீதிமன்ற ஆவணக் காப்பக ஊழியர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள அவரைப் பிடிக்கத்...

தமிழ்நாடு காவல்துறை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் சாடல்!

​நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் மீது ஏவப்படும் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம்​ நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை ஏவிவிட்டுள்ள...

திடீரென ரத்து செய்யப்பட்ட விவாதம்.. நள்ளிரவில் வந்த போன் கால்.. நெறியாளர் விஜயன் வழக்கில் நடந்தது இதுதான்!

​தமிழகத் தொலைக்காட்சிகளில் நடுநிலையான விவாத நெறியாளராகவும், கண்ணியமிக்க ஊடகவியலாளராகவும் அறியப்படுபவர் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் நெறியாளர் விஜயன். அண்மையில், அரசியல் விமர்சகர் திருநாவுக்கரசு என்பவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சாட்சியாக விசாரிக்கப்பட்ட ஊடகவியலாளர்...

1,299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு… 46 மையங்களில் 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு, 46 மையங்களில் நடை பெறுகிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்.தமிழக காவல்துறையில்...

கரூர் விவகாரம்: தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு மீது நம்பிக்கையில்லை” – த.வெ.க.

கரூர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பு தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் SIT விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ...