Tag: தமிழ்நாட்டை
மகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது – விஸ்வநாதன் ஆனந்த்
தமிழ்நாட்டைச்சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ஃபிடே கேண்டிடேட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.மெட்ராஸ் தன்னார்வ ரத்தப்...
தொகுதி மறுவரையறை – மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற போர்வையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சதி – தொல்.திருமாவளவன்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறு சீரமைப்பு மசோதா நிறைவேற்றம் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி. ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை...
சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவா்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – செல்வப்பெருந்தகை
சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 2 ஆம் இடத்தை பெற்ற துணைஆட்சியா் மற்றும் 7ஆம் இடத்தை பெற்ற ராஜா முகைதீன் ஆகியோருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்துகளை கூறியுள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி...
புல்டோசர் ராஜ்ஜியம் நடத்தும் உத்தரப்பிரதேசத்துடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவது நியாயமற்றது – ஜோதிமணி கண்டனம்
உ.பி.யை விட தமிழ்நாடு அதிகமாக கடன் வாங்கியுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் கூறியதற்கு காங்கிரஸ் எம்.பி.கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களைத் தொர்டர்ந்து , கல்வி சுகாதாரத்தில் முன்னோடியான தமிழ்நாட்டை மனித வளர்ச்சி...
நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் – செங்கோட்டையன்
நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் செங்கோட்டையன் சூளுரைத்துள்ளாா்.பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் தவெக மாபெரும் வெற்றி பெரும். இது சாதாரணமாக...
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் – ஓரணியில் தமிழ்நாடு மூலம் இணைந்தவர்கள் உறுதிமொழி
8,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட பகுதிகளில், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் திமுகவில் இணைந்தவர்கள் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்றனர்.ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் திமுகவில் இணைந்துள்ளனர்....
