Tag: தமிழ் அறிஞர்கள்

டெல்லி : தமிழ் அறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்

தலைநகர் டெல்லியில் தமிழ் அறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்.தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரியும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரியும், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடக்கோரியும் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே...

பரதம், கரகத்துடன் புத்தக விழா வாசகர்கள் உற்சாகம்

பரதம், கரகத்துடன் புத்தக விழா வாசகர்கள் உற்சாகம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பரதம், கரகாட்டம், கோலாட்டத்துடன் தொடங்கிய புத்தகக் காட்சி திருவிழா களைகட்டியது.தூத்துக்குடி மாவட்டத்தில் 4வது புத்தக திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் கி.ரா....