Tag: தமிழ் நாடு
சமூக சேவகர் விருது பெற விண்ணப்பங்கள் வெளியீடு… காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு
தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது என...
நாகை மினி டைடல் பூங்கா வடிவமைப்பு தயார்… தமிழக அரசு
நாகையில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்ட ஆலோசர்களை தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும்...
கலைஞரின் பிறந்த நாளை தமிழ்செம்மொழி நாளாக போற்றிப் புகழ்பாடுவோம் – செல்வப் பெருந்தகை
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வாழ்த்துச் செய்திகளை தெரிவித்துள்ளாா்.மேலும். இது குறித்து தனது வலைத் தளப்பக்கத்தில், ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை...
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி தொடர உறுதியேற்போம் – துணை முதல்வர்
முன்னாள் முதலமைச்சா் முத்தமிழறிஞா் கலைஞா் 102வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வென்று திமுக ஆட்சி தொடர உறுதியேற்போம் என்று துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.தமிழ்ச்சமூகத்தின்...
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை வரவேற்கத்தக்கது – அன்புமணி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை வரவேற்கத்தக்கது. மேல்முறையீட்டில் தப்பாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது...
கனமழையால் தத்தளிக்கும் கேரளா மக்கள்… மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..
கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்த கனமழைக்கு 10 பேர் பலியானார்கள். 4 பேரை...
