Tag: தமிழ் நாடு

அரசு வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

நீதிபதி குரியன் குழு ஆய்வு இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு...

ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புதல்: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு!

அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  தொழிலாளர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய். ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. தொழிற்சங்கம் அமைக்க போராட்டம் நடத்தியதால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள 25...

கலைஞரின் அறக்கட்டளை சார்பில் நிதியுதவி…

கலைஞரின் அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக இதுவரை ரூ.6 கோடியே 23 இலட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.கலைஞரின் அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக இதுவரை...

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது....

அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்த வடமாநில மாணவியின் சாதனை…

பீகார் மாநில மாணவி ஜியாகுமாரி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளியில் பயின்று தமிழில் 93 மதிப்பெண் பெற்று மொத்தம் 467 மதிப்பெற்று அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.பீகார் மாநிலத்தை சேர்ந்த...

வட மாவட்டங்களுக்கு கல்வியில் விடியல் கிடைப்பது எப்போது? – அன்புமணி கேள்வி

10, 11ஆம் பொதுத்தேர்வு முடிவுகளிலும், வட மாவட்டங்களே கடைசி இடம். கல்வியில் விடியல் கிடைப்பது எப்போது? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...