Tag: தமிழ் நாடு

உழைப்பை போற்றும் உன்னதம் உணர்த்தும் தை திருநாள் வாழ்த்துகள் – இரா.முத்தரசன்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” மற்றும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற தமிழ் சமூகத்தின் கனவுகளை நனவாக்க, அறிவியல் கருத்துக்களையும், சமூகநீதி ஜனநாயக கொள்கைகளையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ...

பள்ளி மாணவ, மாணவிகளுடன் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்

பள்ளி மாணவ, மாணவிகளுடன் சமத்துவ பொங்கல் விழா-வை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர் உமா அவரகள் நிகழ்சியில் பேசுகையில்  பொங்கல் விழாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் என்பது எனக்கு தெரியாது. நாமக்கல் மாவட்டத்தில்தான் பொங்கல்...

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பொங்கல் விழா –  குத்தாட்டம் போட்டு வரவேற்ற பெண்கள்

கம் ஆன் பேபி லெட்ஸ்கோ ஆன் த புல்லட்டு,  பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடலுக்கு நடனமாடி பொங்கல் வைத்து கொண்டாடிய பெண்கள். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சமத்துவ...

உண்மையில் சீமானுக்கு நாட்டுடைமை ஆக்குவது என்பது என்னவென்று தெரியுமா?  திருமுருகன் காந்தி கேள்வி!

பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு  எச்சரிக்கை விடுப்பதாகவும் விரைவில் சீமானின் வீட்டை முற்றுகையிட உள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டணி இயக்கங்கள்  தெரிவித்துள்ளன! சீமானுக்கு தமிழ் தேசியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பேசுவது தமிழ்...

சீமானை கண்டித்து அன்னூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம், அன்னூரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பெரியார் குறித்து இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து அவரது உருவப் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, மாட்டு சாணத்தை கரைத்து...

பொங்கலை முன்னிட்டு சூடு பிடிக்கும் பானை மற்றும் அடுப்பு விற்பனை

பொங்கலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் பொங்கல் பானை மற்றும் அடுப்பு விற்பனை சூடு பிடித்துள்ளது.வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருவிழாவை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்...