Tag: தமிழ் நாடு

தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது – இந்து என்.ராம் பகிரங்க குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை , அதன் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாக இருக்கிறது என்று இந்து என்.ராம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளாா்.அகில இந்திய கணக்கு தணிக்கை துறை அலுவலர்கள் சங்கத்தின் 50வது மாநில மாநாடு சென்னை வேப்பேரியில்...

முன்னால் அமைச்சா் விஜயபாஸ்கர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்...

வட்டிக்கு மேல் வட்டி இளைஞரின் உயிரை பறித்த தனியார் வங்கி  – பெற்றோர் கதறல்

மானாமதுரை டிச 18 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை என்ற கிராமத்தில் தனியார் வங்கியின் கெடுபிடியால் 19 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் அருகே...

சென்னை வந்த அதானி ரகசியமாக யாரை சந்தித்தாா் ?  அறப்போர் இயக்கம் ஜன-5ல் ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் ஜனவரி -5ல் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.லஞ்ச ஒழிப்புத்துறை அறப்போர் புகாரான அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழலில் பூர்வாங்க விசாரணையை துவங்கி...

திருவள்ளூரில் புதிய கோச்சிங் டெர்மினல் அமைக்க – எம்.பி சசிகாந்த் செந்தில் கடிதம்

திருவள்ளூரில் நெட்வொர்க்குகளின் நெரிசலைக் குறைக்க புதிய  கோச்சிங் டெர்மினல் அமைக்க  வேண்டி எம்.பி சசிகாந்த் செந்தில் ரயில்வே துறைக்கு கடிதம்.திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஒன்றிய இரயில்வே  இணை அமைச்சர்  சோமன்னாவை...

சாத்தூர் அருகே  பட்டாசு ஆலையில் வெடி விபத்து- கட்டிடம் மொத்தமாக காலி

இன்று மதியம் உணவு இடைவெளிக்கு பின்னர் வழக்கம் போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தனர்.திர்பாராத விதமாக பட்டாசு உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள மூன்று அறைகள்...