Tag: தமிழ் நாடு

நான்கு மாத கர்ப்பிணி பெண் தற்கொலை – போலீஸ் விசாரனை

தூத்துக்குடியில் திருமணம் ஆன 8 மாதங்களில் நான்கு மாத கருவை கலைக்க சொல்லி கணவன் மற்றும் மாமியார் அடித்து கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து...

BEML நிறுவனத்திடம் ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இரண்டாம் கட்டத்திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் ஐந்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மூன்று ரயில் பெட்டிகளைக் கொண்ட 70 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு...

திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்  – அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்.ஒரு மணி நேரத்துக்கு மேலாக ட்ரெயின் வழியில் இருப்பதால் பயணிகள் அவதி தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள்...

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் விவகாரம் – இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

திருச்சியில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி,டான்ஜெட்கோ பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!கடந்த...

சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் கவுன்சிலிங் முடிந்தபிறகு மருத்துவ சீட்கள் காலியாக இருந்தால் சிறப்பு 'நீட்' கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி லக்னோ மருத்துவக்...

தந்தையின் அன்பளிப்பு, இடிக்க மனம் இல்லாமல் அப்படியே உயர்த்திய மகன்

பரமக்குடியில் விவசாயி ஒருவர் தந்தை அன்பளிப்பாக வழங்கிய வீட்டை இடிக்க மனம் இல்லாமல் ஜாக்கிகளை பயன்படுத்தி நான்கு அடிகள் உயர்த்தி நிறுத்தியுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் பகுதியை சேர்ந்தவர் செய்யது அபுதாஹிர். இவர் பரமக்குடி...