Tag: தமிழ் நாடு
ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்…
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் சார்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.இராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த மொழி சீட்டாயிரம்...
தவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு – புதுச்சேரி டிஜிபி தகவல்
புதுச்சேரியில் தவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில டிஜிபி தெரிவித்துள்ளாா்.2026 சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு தவெக கட்சியின் சாா்பில் மாநிலம் முழுவதும் அக்கட்சியின் தலைவா் விஜய் பரப்புரை...
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தியும், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கவும் வாடகை வாகனங்கள் ஓட்டுநர் சங்கம் சார்பில், மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சொந்த உபயோகத்திற்கு வாகனங்களை வைத்துள்ளவர்கள்...
தீபத்திருநாளை முன்னிட்டு, விறுவிறுப்பாக சூடுபிடிக்க தொடங்கிய அகல் விளக்குகளின் விற்பனை….
தீபத்திருநாளை முன்னிட்டு களிமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு வகையான அகல் விளக்குகளின் விற்பனை சேலத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 80 பைசா முதல் 800 ரூபாய் வரையிலான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.கார்த்திகை மாத தீபத்...
புழல் ஏரியிலிருந்து 100 கனஅடி உபரிநீா் வெளியேற்றம்!!
புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து மீண்டும் 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளாா்.புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து நடப்பாண்டில் மீண்டும் 6வது முறையாக...
பெரியார் எனும் மாமருந்து நோயை போக்க உதவும் – துணைமுதலமைச்சர் உதயநிதி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 93-வது பிறந்தநாளையொட்டி துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்ததோடு, வாழ்வில் பல பாம்புகளிடம் கடி வாங்கும் நான் பெரியார் திடல் சென்று பெரியார் எனும் மருந்தை...
