Tag: திருக்குறள். 32 – EENNA SEIYAMAI
32 – இன்னா செய்யாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
311. சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
        செய்யாமை மாசற்றார் கோள்
கலைஞர் குறல் விளக்கம்  - மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குக் கேடு...

