Tag: திருக்குறள். 34- NILAIYAMAI

34 – நிலையாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்         புல்லறி வாண்மை கடை கலைஞர் குறல் விளக்கம்  - நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும். 332. கூத்தாட் டவைக்குழாத் தற்றே...