Tag: திருக்குறள்

2 – வான்சிறப்பு

11. வானின் றுலகம் வழங்கி வருதலால்       தானமிழ்தம் என்றுணரற் பாற்று. கலைஞர் குறல் விளக்கம் – உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. 12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்...

1- கடவுள் வாழ்த்து

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி     பகவன் முதற்றே உலகு. கலைஞரின் குறல் விளக்கம் - அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை : ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. 2. கற்றதனால் ஆய பயனென்கொல்...