Tag: திருக்குறள்
திருக்குறளின் மறைக்கப்பட்ட வரலாறும் உலகளாவிய சிறப்புகளும்: பாரதி கிருஷ்ணகுமார் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்!
எந்த ஒரு குறிப்பிட்ட மதம், சாதி அல்லது இடத்தின் அடையாளமும் இன்றி, உலக அளவில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமைக்குரிய தனித்துவமான இலக்கியம் திருக்குறள் எனப் பிரபல எழுத்தாளரும் இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமார்...
“அறநெறியே வாழ்வின் அச்சாணி” – ‘திருக்குறள் சொல்லோவியம்’ நூல் வெளியீட்டு விழாவில் தோழர் சுப.வீரபாண்டியன் நெகிழ்ச்சி உரை!
திருக்குறள் என்பது வெறும் இலக்கியம் மட்டுமல்ல; அது மனித வாழ்வைச் செம்மைப்படுத்தும் வழிகாட்டி என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற "திருக்குறள் சொல்லோவியம்" நூல் வெளியீட்டு விழாவில், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர்...
133 – ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு
கலைஞர் குறல் விளக்கம் - எந்தத் தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.
1322. ஊடலின் தோன்றும்...
132 – புலவி நுணுக்கம் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு
கலைஞர் குறல் விளக்கம் - பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட...
131 – புலவி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1301. புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது
கலைஞர் குறல் விளக்கம் - ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு...
130 – நெஞ்சொடு புலத்தல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது
கலைஞர் குறல் விளக்கம் - நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்...
