Tag: திருக்குறள்
122 – கனவுநிலை உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து
கலைஞர் குறல் விளக்கம் - வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக...
121-நினைந்தவர் புலம்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1201. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது
கலைஞர் குறல் விளக்கம் - உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல்...
120.தனிப்படர் மிகுதி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1191. தாம்வீழ்வாா் தம்வீழப் பெற்றவா் பெற்றாரே
காமத்துக் காழில் கனி
கலைஞர் குறல் விளக்கம் - தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப்...
119. பசப்புறு பருவரல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு குரைக்கோ பிற
கலைஞர் குறல் விளக்கம் - என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது...
118 – கண் விதுப்பழிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1171. கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது
கலைஞர் குறல் விளக்கம் - கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக்...
117 – படர்மெலிந் திரங்கல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1161. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்
கலைஞர் குறல் விளக்கம் - இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக்...