Tag: திருக்குறள்
116 – பிரிவு ஆற்றாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1151. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை
கலைஞர் குறல் விளக்கம் - பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல். நீ போய்த்தான்...
115 – அலர் அறிவுறுத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1141. அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்
கலைஞர் குறல் விளக்கம் - எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட...
திருக்குறள் படத்தை முதல்வர் காண வேண்டும்-திருமாவளவன்
திருக்குறள் திரைப்படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காண வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அது அவர் திருவள்ளூவருக்கு செய்யும் சிறப்பாக அமையும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்...
114 – நாணுத் துறவுரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
1131. காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி
கலைஞர் குறல் விளக்கம் - காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக, மடலூர்தலைத் தவிர. வலிமையான துணை...
113 – காதற்சிறப்பு உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்
கலைஞர் குறல் விளக்கம் - இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும்...
112 – நலம் புனைந்து உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1111. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்
கலைஞர் குறல் விளக்கம் - அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன். ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள்...