Tag: திருக்குறள்

95 – மருந்து, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

941. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்         வளிமுதலா எண்ணிய மூன்று கலைஞர் குறல் விளக்கம் - வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு...

94 – சூது, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

931. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்         தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று கலைஞர் குறல் விளக்கம் - வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது.  அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில்...

93 – கள்ளுண்ணாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

921. உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்         கட்காதல் கொண்டொழுகு வார். கலைஞர் குறல் விளக்கம் - மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு...

92 –  வரைவின் மகளிர்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

911. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்         இன்சொல் இழுக்குத் தரும் கலைஞர் குறல் விளக்கம் - அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி...

91- பெண்வழிச்சேறல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

901. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்         வேண்டாப் பொருளும் அது கலைஞர் குறல் விளக்கம் - கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப்...

90 – பெரியாரைப் பிழையாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்         போற்றலுள் எல்லாம் தலை கலைஞர் குறல் விளக்கம் - ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக்...