Tag: திருக்குறள்

89 – உட்பகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

881. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்         இன்னாவாம் இன்னா செயின் கலைஞர் குறல் விளக்கம் - இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே...

88 – பகைத்திறம் தெரிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

871. பகையென்னும் பண்பி லதனை ஒருவன்         நகையேயும் வேண்டற்பாற் றன்று கலைஞர் குறல் விளக்கம் - பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன்...

87 – பகை மாட்சி,  கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

861. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா         மெலியார்மேல் மேக பகை கலைஞர் குறல் விளக்கம் - மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும். 862. அன்பிலன்...

86 – இகல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

851. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்         பண்பின்மை பாரிக்கும் நோய் கலைஞர் குறல் விளக்கம் - மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற...

85-புல்லறிவாண்மை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

841. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை         இன்மையா வையா துலகு கலைஞர் குறல் விளக்கம் - அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது. 842....

84 – பேதைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

831.பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்        டூதியம் போக விடல் கலைஞர் குறல் விளக்கம் - கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே...