Tag: திருக்குறள்

111 – புணர்ச்சி மகிழ்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

  1101. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்           ஒண்தொடி கண்ணே உள கலைஞர் குறல் விளக்கம் - வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்: கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு...

110 – குறிப்பறிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1091. இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு           நோய்நோக்கொன் றந்நோய் மருந்து கலைஞர் குறல் விளக்கம் - காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன: ஒரு பார்வை...

109 – தகை அணங்குறுத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1081. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை           மாதர்கொல் மாலுமென் நெஞ்சு கலைஞர் குறல் விளக்கம் - எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே...

108 – கயமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1071. மக்களே போல்வர் கயவர் அவரன்ன           ஒப்பாரி யாங்கண்ட தில் கலைஞர் குறல் விளக்கம் - குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால் நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார்....

107 – இரவச்சம், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1061. கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்           இரவாமை கோடி உறும் கலைஞர் குறல் விளக்கம் - இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட. இரவாமல் இருப்பது கோடி...

106 – இரவு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1051. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்           அவர்பழி தம்பழி அன்று கலைஞர் குறல் விளக்கம் - கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று...