Tag: திருச்சி
வகுப்பறையில் மயங்கிவிழுந்து ஆசிரியை மரணம்
வகுப்பறையில் மயங்கிவிழுந்து ஆசிரியை மரணம்
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே வகுப்பறையில் மயங்கிவிழுந்து ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புள்ளம்பாடி அடுத்த ஆலம்பாக்கத்தில் உள்ள புனித தோமையார் துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிப்புரிந்து வந்தவர் அன்னாள்...
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழப்பு
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழப்புதிருச்சியில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த கனகவல்லி என்பவர் இன்று உயிரிழந்துள்ளார்.தமிழம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வரக்கூடிய நிலையில், அதனை...
மணல் குவாரியில் முறைகேடு- அமலாக்கத்துறையினர் சோதனை
மணல் குவாரியில் முறைகேடு- அமலாக்கத்துறையினர் சோதனை
திருச்சியில் மணல் குவாரி நடத்திவரும் ராமச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராமசந்திரன். அவருக்கு திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணல் குவாரிகள்...
குளத்தில் மூழ்கி 7ஆம் வகுப்பு மாணவி பலி :
வையம்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 7 ஆம் வகுப்பு மாணவி பலியானார் .மேலும் இரண்டு பேரை காப்பாற்றிய சிறுவனை கிராம மக்கள் பாராட்டினர்.திருச்சி மாவட்டம் வையம்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி .இவரது மகள் விஸ்வஜோதி...
திருச்சியில் 39வது நாளாக விவசாயிகள் போராட்டம்
திருச்சியில் 39வது நாளாக விவசாயிகள் போராட்டம்
திருச்சியில் 39வது நாளாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மேகதாதுவில் அணை...
திருச்சி சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருச்சி சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விமான மூலம் திருச்சி வந்தடைந்த முதலமைச்சரை அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் இன்று முதல் 27 ஆம்...
